×

புதுமடம் பகுதியில் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்


ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு மாத்திரைகள் கடத்த முயன்ற ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புல்லாணி அடுத்த புதுமடம் பகுதியில் இருந்து படகில் வலி நிவாரணி மாத்திரைகளை கடத்த முயற்சி நடந்துள்ளது.

The post புதுமடம் பகுதியில் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pudumadam ,Ramanathapuram ,Sri Lanka ,Tirupullani ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...