×

திசை திருப்பும் முயற்சிகளை முறியடித்து, நாட்டை காக்க இணைந்து செயல்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திசை திருப்பும் முயற்சிகளை முறியடித்து, நாட்டை காக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் கொ.ம.தே.க. மண்டல எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மண்டல எழுச்சி மாநாட்டை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.

The post திசை திருப்பும் முயற்சிகளை முறியடித்து, நாட்டை காக்க இணைந்து செயல்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Erode district ,Perundurai ,Kongunadu People's National Party ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...