×

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும்: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபிறகு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து திமுக தலைவர் முடிவு செய்வார்

The post கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும்: அமைச்சர் ஐ.பெரியசாமி appeared first on Dinakaran.

Tags : Minister I. Periyasamy ,Chennai ,Minister ,I. Periyasamy ,Chief Minister ,M. K. Stalin ,People's Justice Center ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்