×

விசாவுக்கு விண்ணப்பிக்க போலி பட்டப்படிப்பு சான்று தயாரித்து தந்த கேரள பெண் ஷாகினா மோல் கைது

திருவனந்தபுரம்: விசாவுக்கு விண்ணப்பிக்க போலி பட்டப்படிப்பு சான்று தயாரித்து தந்த கேரள பெண் ஷாகினா மோல் கைது செய்யபட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த அமல் என்பவர் அசெரிக்க செல்ல விசா கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

The post விசாவுக்கு விண்ணப்பிக்க போலி பட்டப்படிப்பு சான்று தயாரித்து தந்த கேரள பெண் ஷாகினா மோல் கைது appeared first on Dinakaran.

Tags : Shakina Moll ,Kerala ,Thiruvananthapuram ,Shakina Mole ,Amal ,India ,Dinakaran ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...