×

திண்டுக்கல் அருகே ராஜகோபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை

திண்டுக்கல்: பொன்மாந்துறை புதுப்பட்டியில் ராஜகோபால் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யபட்டார். கொலை செய்யபட்ட ராஜகோபால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post திண்டுக்கல் அருகே ராஜகோபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Rajagopal ,Dindigul ,Ponmanthura Pudhupatti ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...