- மனிதநேய மக்கள் கட்சி
- சென்னை
- சென்னை காமராஜர் அரங்கம்
- ஜனாதிபதி
- ஜவஹர்லால் நேரு
- மனிதநேயவாதி
- மக்கள் கட்சியின் பொதுக்குழு
- தின மலர்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் பிப்ரவரி 7-ம் தேதி ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பொதுக்குழு கூடுகிறது.
The post மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்.7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.