×

அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி

சென்னை : அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் அமைதிப்பேரணியில் அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

The post அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி appeared first on Dinakaran.

Tags : DMK ,Anna ,Chennai ,General ,Duraimurugan ,Chepakkam ,Anna Square ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...