×

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் உரை

புதுடெல்லி: டெல்லியில் காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கம்- காமன்வெல்த் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்ள் பொது மாநாடு இன்று தொடங்குகின்றது. நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள் என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் ஆசிய-பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய நாடுகளில் உள்ள காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த அட்டர்னி ஜெனரல்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

The post காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் உரை appeared first on Dinakaran.

Tags : Commonwealth Conference ,New Delhi ,Commonwealth ,Legal ,Education Association ,-Commonwealth Lawyers and Advocates General Conference ,Delhi ,Transboundary Challenges in the Delivery of Justice ,Modi ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு