×

மோடி பேச்சை கேட்காததால் ஹேமந்த் சோரன் கைது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று அளித்த பேட்டி: மோடி பேச்சை கேட்காததால் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி, அமித்ஷா, அண்ணாமலை இவர்களது வீட்டில் பத்து லட்ச ரூபாய் பணம் இல்லையா. அண்ணாமலையின் நடைபயணத்திற்காக அந்தந்த தொகுதியில் 400 முதல் 500 மீட்டர் நடை பயணத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது. ஹேமந்த்சோரன் புரட்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post மோடி பேச்சை கேட்காததால் ஹேமந்த் சோரன் கைது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Modi ,KS Azhagiri ,Kollidham ,Congress party ,president ,KS Alagiri ,Mayiladuthurai district ,Former ,Jharkhand ,Chief Minister ,Rajnath Singh ,Narendra Modi ,Amit Shah ,Annamalai ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...