×

சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது

சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்ததில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தநபர் கைது செய்துள்ளனர். சிறுமிகள் வன்கொடுமை தொடர்பாக அடையாறு பகுதியை சேர்ந்த யோவான் ஆண்டவர் என்பவரை கைது ஸ் செய்துள்ளனர்.

The post சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiur ,Chennai ,Thiruvanmiur area ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...