×

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. அனுமதியின்றி ஒன்று கூடி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தது தொடர்பாக கே.என்.நேரு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் கே.என்.நேரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

The post அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,K. N. ,iCourt ,Church Court ,Nehru ,Chennai ,Trichy Court ,K. N. Nehru ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர்...