×

நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி

சென்னை: அரிசி விலை உயர்வால் நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் சென்னையில் பேட்டியளித்தார்.

 

The post நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Periya Karuppan ,CHENNAI ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...