×

அமெரிக்காவின் ஓகியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் உயிரிழப்பு.

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓகியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்தார். மாணவர் ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகரி உயிரிழந்தது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே வாரத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3-வது நபர் உயிரிழப்பால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே நீல் ஆச்சாரியா, விவேக் சாய்னி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post அமெரிக்காவின் ஓகியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் உயிரிழப்பு. appeared first on Dinakaran.

Tags : Ohio, USA ,Washington ,Indian Embassy ,New York ,Shreyas Reddy Benikeri ,America ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...