×

இடும்பாவனம் கார்த்திக் நேரில் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை சம்மன்


சென்னை: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. வெளியூரில் இருப்பதால் 5ஆம் தேதி ஆஜராவதாக கார்த்திக் என்ஐஏவுக்கு பதில் அனுப்பியுள்ளார்.

The post இடும்பாவனம் கார்த்திக் நேரில் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Idumpavanam Karthik ,National Intelligence Agency Summon ,Chennai ,National Intelligence Agency ,NICA ,Samman ,Idumpavanam Kartik Azhar ,WhatsApp ,NIA ,Karthik ,Uhurur ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...