×

ஈரோடு அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 18 பேர் படுகாயம்

ஈரோடு: ஈரோடு அருகே சோலார் பகுதியில் தனியார் பேருந்தும், அரசு நகர பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 18 பயணிகள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஈரோடு அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 18 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Solar ,Erode Government Hospital ,Dinakaran ,
× RELATED சாலையில் மயங்கி கிடந்தவர் பலி