×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. சாத்தான்குளம் வழக்கில் ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Sridhar ,Court ,Satankulam ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...