×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்..!!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், கோவையில் சிபிசிஐடி முன் முதல்முறையாக விசாரணைக்கு ஆஜரானார். ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு சயான் ஆஜராகாமல் இருந்த நிலையில் 2-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Sayan ,Kodanad ,CBCID ,Coimbatore ,Kodanadu ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...