×

சிவகாசி அருகே அச்சக தொழிலாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது..!!

விருதுநகர்: சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதி நகரில் அச்சக தொழிலாளர் குணசேகரன் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 28ம் தேதி குணசேகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுரேஷ், மாரிச்செல்வம், கார்த்திக் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சிவகாசி அருகே அச்சக தொழிலாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar ,Gunasekaran ,Tirutangal Saraswati Nagar ,Suresh ,Marichelvam ,Karthik ,Dinakaran ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்