டெல்லி: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார். காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன் 57 நிமிடங்கள் உரையாற்றினார். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
The post ஒன்றிய இடைக்கால பட்ஜெட்: காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன் 57 நிமிடங்கள் உரையாற்றினார்..!! appeared first on Dinakaran.