சென்னை: மாநில நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என்பதில் பாமக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
The post மாநில நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவு..!! appeared first on Dinakaran.