×

தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

The post தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,Anganwadi ,Ayushman Bharat ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...