டெல்லி: மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார்.
The post மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.