×

மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன்பாட்டை ஊக்குவிக்க ஒன்றிய அரசு தீவிரம்: நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி: மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன்பாட்டை ஊக்குவிக்க ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் 3 முக்கிய ரயில்வே பெரு வழித்தடங்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.

The post மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன்பாட்டை ஊக்குவிக்க ஒன்றிய அரசு தீவிரம்: நிர்மலா சீதாராமன் உரை appeared first on Dinakaran.

Tags : Union Government ,Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...