×

திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,000 ஐ.டி.ஐ.கள் தொடங்கப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி: திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,000 ஐ.டி.ஐ.கள் தொடங்கப்பட்டுள்ளன என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 7 ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

The post திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,000 ஐ.டி.ஐ.கள் தொடங்கப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன் உரை appeared first on Dinakaran.

Tags : Nirmala ,Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,IIMs ,AIIMS ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...