×

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜரானார். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்தார்.

The post பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Rajeshdas ,Villupuram ,Rajesh Das ,Rajeshdas Ajar ,
× RELATED பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள்...