×

பாம்பனில் ரூ.1.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் முந்தல்முனை கடற்கரை பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்ட போது கடற்கரை மணலில் பதுங்கி வைக்கப்பட்டிருந்த 1.50 கிலோ எடையுள்ள ஐஸ் பவுடர் எனப்படும் மெத்தபெடமைன் என்ற போதைப்பவுடரை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.50 கோடி ஆகும்.இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாம்பனில் ரூ.1.50 கோடி போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pamban ,Rameswaram ,Pampan Munthalmunai beach ,
× RELATED பாம்பன் கடலோரப் பகுதியில் பரவி...