×

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம்..!!

ஜார்க்கண்ட்: அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Jharkhand Mukti Morcha ,Governor's House ,Jharkhand ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...