வாரணாசி: ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 7 நாட்களுக்குப் பின் பூஜைகள் நடத்திக் கொள்ளவும் இந்துக்களுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
The post ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு..!! appeared first on Dinakaran.