×

சென்னை திருவான்மியூரில் பிரபல ரவுடி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை..!!

சென்னை: சென்னை திருவான்மியூரில் பிரபல ரவுடி டில்லிபாபு, 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பிரபல ரவுடி டில்லிபாபுவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீசியுள்ளது.

The post சென்னை திருவான்மியூரில் பிரபல ரவுடி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiyur, Chennai ,Chennai ,Tillibabu ,
× RELATED வெளிநாட்டு மாணவிக்கு பாலியல்...