×

MRB செவிலியர்கள் 800 பேருக்கு அடுத்த வாரம் பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: MRB செவிலியர்கள் 800 பேருக்கு அடுத்த வாரம் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ரூ.30.5 கோடியில் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைத்து அமைச்சர் பேசினார். கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயர் சிறப்பு மருத்துவமனையில் 70 கட்டண அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post MRB செவிலியர்கள் 800 பேருக்கு அடுத்த வாரம் பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MRB ,Minister ,Ma ,Subramanian ,Chennai ,Kindi, Chennai ,Artist Century High ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...