×

அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பிப்.21-க்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பிப்.21க்கு ஒத்திவைக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

The post அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பிப்.21-க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,-minister ,C. Vijayabaskar ,CHENNAI ,minister ,C.Vijayabaskar ,Ramya ,Dinakaran ,
× RELATED சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக...