×

பா.ஜ.க.வினரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக இருதரப்பினர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு..!!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க.வினரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக இருதரப்பினர் புகாரின்பேரில் 4 பேர் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பா.ஜ.க.வினரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக இருதரப்பினர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Tiruvallur ,Thachur ,Ponneri ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...