×

குதிரைப்படையினர் புடைசூழ நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு..!!

டெல்லி: குதிரைப்படையினர் புடைசூழ குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார். சற்று நேரத்தில் நாடாளுமன்றம் கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் வருகை தந்துள்ளார்.

The post குதிரைப்படையினர் புடைசூழ நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு..!! appeared first on Dinakaran.

Tags : President ,Draupadi Murmu ,Parliament ,Delhi ,
× RELATED டெல்லியில் உள்ள வாக்குச் சாவடியில்...