×

நெல்லை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியை மீது போக்சோ வழக்கு..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியை மங்களம் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. மாணவிகளை பாலியல் ரீதியாக பேச வைத்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக புகார் எழுந்துள்ளது. வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிய ஆசிரியை மங்களத்தை தேடி வருகின்றனர்.

The post நெல்லை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியை மீது போக்சோ வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,POCSO ,Mangalam ,Mangala ,Dinakaran ,
× RELATED பாஜ நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்