நெல்லை: நெல்லையில் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரி பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜராகினார். நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் ஆஜராகியுள்ளார். அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
The post நெல்லையில் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரி பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.