×

தமிழ்நாட்டில் பல்வேறு நகைக்கடைகளில் திருடிவந்த பெண் வாழப்பாடியில் கைது..!!

சேலம்: தமிழ்நாட்டில் பல்வேறு நகைக்கடைகளில் திருடிவந்த பெண் வாழப்பாடியில் கைது செய்யப்பட்டார். 10-க்கும் மேற்பட்ட நகை கடை திருட்டு வழக்கில் தொடர்புடைய சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராதா (35) கைது செய்யப்பட்டார்.

The post தமிழ்நாட்டில் பல்வேறு நகைக்கடைகளில் திருடிவந்த பெண் வாழப்பாடியில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Vazhappadi ,Tamilnadu ,Salem ,Tamil Nadu ,Vazhapadi ,Radha ,Salem Seelanayakanpatti ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...