திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post செய்தியாளர் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.