- டிராக்டர் மோதி கல்லூரி
- பெரியபாலியம்
- திருவள்ளூர்
- பெரியபாலியம்
- ஜெயலலிதா
- எக்காடு பகுதி
- திருவள்ளூர் மாவட்டம்
- கார்த்திக்
- எருகுசேரி
திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெயலலிதா, எருக்குசேரியைச் சேர்ந்த கார்த்திக் உயிரிழந்தனர்.
The post பெரியபாளையம் அருகே டிராக்டர் மோதி கல்லூரி மாணவர்கள் பலி appeared first on Dinakaran.