- திருவெங்கடம் நகராட்சி கூட்டம்
- திருவேங்கடம்
- நகர சபை
- மேயர்
- பாலமுருகன்
- சட்ட அலுவலர்
- ஜீவா
- மாரியம்மல்
- மகேஸ்வரி
- கணேசன்
- முருகேஸ்வரி
- கிருஷ்ணசாமி
- லதா
- ராதருக்மணி
- தின மலர்
திருவேங்கடம்: திருவேங்கடம் பேரூராட்சி கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜீவா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரியம்மாள், மகேஸ்வரி, கணேசன், பாலமுருகன், முருகேஸ்வரி, கிருஷ்ணசாமி, லதா, ராதாருக்மணி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவேங்கடம் பேரூராட்சி கூட்டம் appeared first on Dinakaran.