×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்த்தி பிரிவினரிடையே மீண்டும் கடும் துப்பாக்கிச் சண்டை காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவரை காணவில்லை.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Kuki ,Meidhi ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...