×

பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை

பீகார்: பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அரசு வேலைக்கு லஞ்சமாக குறைந்த விலையில் நிலங்களை பெற்றதாக பதிவான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று லாலு பிரசாத் யாதவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் இன்று தேஜஸ்வியிடம் விசாரணை நடத்தி வருகிறது.

The post பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Former ,Deputy Chief Minister ,Bihar ,Tejasswi Yada ,Enforcement Department ,Deputy Chief Minister of Bihar ,Lalu Prasad Yada ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை முறைகேடு...