×

சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துள்ளது: ராகுல் காந்தி

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட இதே நாளில் அவரது ஆதரவாளர்கள் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

The post சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துள்ளது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : BJP ,Chandigarh mayoral elections ,Rahul Gandhi ,Delhi ,Chandigarh mayoral election ,Gandhi ,Godsewal ,
× RELATED தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி...