×

சத்தீஸ்கர் மாநில எல்லையில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள் வீரமரணம்!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜப்பூர் எல்லையில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.நக்சலைட்டுகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த 14 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சத்தீஸ்கர் மாநில எல்லையில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள் வீரமரணம்! appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh state ,Chhattisgarh ,Sukma-Bijapur ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...