- அமைச்சர்
- சென்டில்பலாஜி ஜமீன்
- எய்கார்ட்
- ED
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- அமலாக்கத் துறை
- யாமின்
- செந்தில் பாலாஜி
- Icourt
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
The post அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு: ED பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.