×

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு: ED பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

The post அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு: ED பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sentilpalaji Jamin ,Eicourt ,ED ,Chennai ,Chennai High Court ,Enforcement Department ,Jamin ,Senthil Balaji ,ICourt ,
× RELATED செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு...