×

கன்னியாகுமரி அருகே சிறுமி பலாத்காரம் வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 2022ல் சிறுமியை பலாத்காரம் செய்த கிருஷ்ணகுமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

The post கன்னியாகுமரி அருகே சிறுமி பலாத்காரம் வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Krishnakumar ,Manavalakurichi ,Kanyakumari district ,Nagercoil court ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...