×

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிப்ரவரி 15 வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Tiruthurapoondi District Collector's Office ,Tiruvarur ,District ,Farmers Union ,Thiruthurapoondi district collector ,Tiruvarur district ,Mettur ,Thiruvarur District Farmers ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...