×

தென்காசி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

தென்காசி: தென்காசியில் இன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( ஜன.16) நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.07ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

 

The post தென்காசி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,TENKASSI ,TENKASI DISTRICT ,REDUCTION DAY ,Dinakaran ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...