×

பிப்.1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: பிப்.1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண, நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது எனவும் 180 மு.லி. அளவு கொண்ட உயர் ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post பிப்.1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac administration ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்