- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் மா. சூப்பர்மேன்
- விழுப்புரம்
- அமைச்சர்
- சுப்பிரமணியன்
- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
விழுப்புரம்: பிரசவத்தின் ஏற்படும் மரணம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது; “பிரசவத்தின் ஏற்படும் மரணம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவாக உள்ளது. அதனை பூஜ்ஜியமாக கொண்டு வருவதற்குத்தான் மருத்துவத்துறை இயங்குகிறது. விழுப்புரத்தில் கடந்த 2.5 ஆண்டுகளுக்கு முன்பு 52% ஆக இருந்த மகப்பேறு மரண விகிதம், தற்போது 26.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது” என விழுப்புரத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
The post பிரசவத்தின் ஏற்படும் மரணம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.